மேலும்

Tag Archives: விமானப்படை

சிறிலங்கா விமானப்படைத் தளபதிக்கு ஒரு ஆண்டு சேவை நீடிப்பு

சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் கபில ஜயம்பதிக்கு சேவை நீடிப்பு வழங்கி சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்க – சிறிலங்கா விமானப்படை அதிகாரிகள் உயர்மட்டப் பேச்சு

அமெரிக்க – சிறிலங்கா விமானப்படைகளுக்கு இடையிலான பேச்சுக்கள் அண்மையில் கொழும்பில் இடம்பெற்றுள்ளதாக, அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் கட்டளைப் பீடத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஷ்ரப் மரணத்துக்கான காரணம் தெரிந்தது – 18 ஆண்டு கால இரகசியம் அம்பலம்

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் நிறுவக தலைவரும், முன்னாள் அமைச்சருமான எம்.எச்.எம்.அஷ்ரப் உலங்குவானூர்தி விபத்தில் மரணமானதற்கு குண்டுவெடிப்பு ஏதும் காரணமில்லை என்று தெரியவந்துள்ளது.

11,000 புலிகளை விடுவித்தது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் – என்கிறார் ருவான் விஜேவர்த்தன

முன்னைய அரசாங்கம் எடுத்த சில தவறான முடிவுகள் தேசிய பாதுகாப்புக்கு மோசமான அச்சுறுத்தல் ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்புக்கான நவீன அச்சுறுத்தல்களை முறியடிக்க வேண்டும் – ருவான் விஜேவர்த்தன

தேசிய பாதுகாப்புக்கான நவீன அச்சுறுத்தல்களை முறியடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா கடற்படையில் விமானப்படைப் பிரிவை உருவாக்கத் திட்டம்

சிறிலங்காவின் கடல் எல்லைகளை கண்காணிக்கும், தாக்குதல்களை நடத்தும் திறன் கொண்ட கடற்படையின் விமானப்படைப் பிரிவு ஒன்றை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன வலியுறுத்தியுள்ளார்.

சிறிலங்காவில் இந்தியப்படை அதிகாரிகளின் உயர்மட்டக் குழு

இந்திய இராணுவ உயர் கட்டளை கற்கைநெறி அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது. எயர் கொமடோர் சுரேஸ் ஹொல்லன்னாவர் தலைமையிலான இந்தக் குழுவின் இந்தியாவின் முப்படை அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர்.

சிறிலங்கா விமானப்படைத் தளபதியுடன் பசுபிக் விமானப்படையின் உதவித் தளபதி சந்திப்பு

அமெரிக்காவின் பசுபிக் விமானப்படையின் உதவி தளபதி மேஜர் ஜெனரல் ஜேம்ஸ் ஈபேர்ட் சிறிலங்கா விமானப்படைத் தளபதியைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

குச்சவெளியில் நடந்த நீர்க்காகம் போர்ப்பயிற்சி – சிறிலங்கா அதிபர் பங்கேற்கவில்லை

விமானப்படை, கடற்படையினரின் பங்களிப்புடன், சிறிலங்கா இராணுவத்தினர் நடத்தும் நீர்க்காகம் போர்ப் பயிற்சி நேற்று திருகோணமலை குச்சவெளி கடற்கரையில் இடம்பெற்றது.

கொழும்பில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்த சதித் திட்டமா?

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக, எந்த தகவலும், தமக்குக் கிடைக்கவில்லை என்று சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.