விசாரணையில் இறங்கியது இராணுவப் புலனாய்வுப் பிரிவு?
சாவகச்சேரி – மறவன்புலவில் உள்ள வீடொன்றில் இருந்து தற்கொலைத் தாக்குதல் அங்கிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவும் விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக கூறப்படுகிறது.