பிரித்தானியாவில் கனடியத் தமிழர் கொலை – மூவருக்கு கடும் தண்டனைகள் அறிவிப்பு
பிரித்தானியாவில் தமிழ் இளைஞர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில், ஈழத் தமிழர்கள் உள்ளிட்டவர்களுக்கு கடும் தண்டனைகளை நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பிரித்தானியாவில் தமிழ் இளைஞர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில், ஈழத் தமிழர்கள் உள்ளிட்டவர்களுக்கு கடும் தண்டனைகளை நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சிறிலங்காவில் தீவிரவாத தாக்குதல்கள் நடப்பதற்கான வாய்ப்புகளை நிராகரிக்க முடியாது என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது.
பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட இலங்கையில் பிறந்த தமிழ்ப் பெண்ணான ரதி அழகரத்தினம் தோல்வியடைந்துள்ளார். இவர், ஐக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சியின் சார்பில், ஹரோ வெஸ்ட் தொகுதியில் போட்டியிட்டார்.
பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில், தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவராக இருந்த ஜேம்ஸ் பெரி தோல்வியடைந்துள்ளார். கொன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் இவர், கிங்ஸ்டன் அன் சேர்பிடன் தொகுதியில் தொகுதியில் போட்டியிட்டிருந்தார்.
இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரித்தானி்ய நாடாளுமன்றத் தேர்தலில் சுமார் 37 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றியைப் பெற்றுள்ளார்.
பிரித்தானியாவில் நேற்று நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மையில்லாத தொங்கு நாடாளுமன்றம் அமைந்துள்ளது.
பிரித்தானியாவில் நேற்று நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்காவைப் பூர்வீகமாகக் கொண்ட ரணில் ஜெயவர்த்தன மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
பிரித்தானியாவில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆரம்பத்தில் பின்தங்கியிருந்த தெரெசா மே தலைமையிலான ஆளும் கொன்சர்வேட்டிவ் கட்சி தற்போது முன்னணி பெற்றுள்ளது.
பிரித்தானியாவில் நேற்று நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி கூடுதல் ஆசனங்களைப் பெறும், என்று தேர்தலுக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகள் கூறியிருந்தாலும், தற்போது வெளியாகியுள்ள முடிவுகளின் அடிப்படையில் தொழிற்கட்சியே முன்னணியில் உள்ளது.
லண்டனில் நேற்றிரவும் இன்று அதிகாலையும் நடத்தப்பட்டுள்ள தொடர்தீவிரவாத தாக்குதல்களால் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டிருப்பதாக லண்டனில் இருந்து வெளியாகும் சன் நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.