கட்டுப்பணம் செலுத்திய 41 வேட்பாளர்களின் விபரம்
அடுத்த மாதம் 16ஆம் நாள் நடக்கவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக, மொத்தம் 41 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அடுத்த மாதம் 16ஆம் நாள் நடக்கவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக, மொத்தம் 41 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
வரும் நொவம்பர் மாதம் 16ஆம் நாள் நடக்கவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலில், போட்டியிடுவதற்கு, இரண்டு தமிழ் வேட்பாளர்களும், நான்கு முஸ்லிம் வேட்பாளர்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று கட்டுப்பணம் செலுத்திய ஒன்பது வேட்பாளர்களில் நாமல் ராஜபக்ச என்பவரும் அடங்கியுள்ளார்.
அடுத்தமாதம் நடைபெறவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக ரெலோவின் தவிசாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கமும் இன்று கட்டுப்பணம் செலுத்தினர்.
எயர் இந்தியா விமான நிறுவனத்தின் துணை நிறுவனமான அலையன்ஸ் எயர் நிறுவனத்தின் விமானம், வரும் 14ஆம் நாள் பலாலி விமான நிலையத்தில் முதலாவதாக தரையிறங்கவுள்ளதாக, சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னத்தில் போட்டியிடும், கோத்தாபய ராஜபக்சவுக்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க தீர்மானித்துள்ளதாக, நேற்றிரவு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கோத்தாபய ராஜபக்சவின் சிறிலங்கா குடியுரிமையை சவாலுக்குட்படுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்த சிவில் செயற்பாட்டாளர்களான காமினி வியாங்கொட மற்றும் பேராசிரியர் சந்ரகுப்த தெனுவர ஆகியோருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவை சிறிலங்கா குடிமகனாக ஏற்றுக் கொள்வதை தடுக்கும், உத்தரவைப் பிறப்பிக்கக் கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கோத்தாபய ராஜபக்சவின் சிறிலங்கா குடியுரிமைக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளிவரவுள்ள நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக, கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.