மேலும்

செய்தியாளர்: நித்தியபாரதி

பொருத்து வீடுகள் நீண்டகாலப் பயன்பாட்டுக்கு ஏற்றதல்ல – மொறட்டுவ பல்கலைக்கழக வல்லுனர்கள்

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட பொருத்து வீடுகள் பலமான அடித்தளத்தையோ அல்லது பலமான கூரை வசதிகளையோ கொண்டிருக்கவில்லை எனவும் நீண்ட காலப் பாவனைக்குப் பொருத்தமற்றவை எனவும் மொறட்டுவப் பல்கலைக்கழக வல்லுனர்கள் தமது தொழினுட்ப ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர்.

ரணில் அரசாங்கத்தையும் கவிழ்க்குமா இந்தியா?- உபுல் ஜோசப் பெர்னான்டோ

இந்த சமிக்கையானது  மைத்திரி-ரணில் அரசாங்கத்தால் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள கொழும்புத் துறைமுக நகரத் திட்டமானது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையாது என்பதைக் குறித்து நிற்கிறது.

பீஜிங்கில் விரிக்கப்பட்ட செங்கம்பளம், கொழும்புத் துறைமுகத்தில் புளூ ரிட்ஜ்

அமெரிக்க அதிகாரிகள் பலர் தொடர்ச்சியாக சிறிலங்காவிற்கான பயணத்தை மேற்கொண்டதுடன் அவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலைக்குப் பயணம் செய்ததானது முன்னர் முக்கியத்துவம் இல்லாத இலங்கைத் தீவு மீது அமெரிக்கா தற்போது அதிக ஆர்வம் கொண்டுள்ளதைச் சுட்டிநிற்கிறது.

65 ஆயிரம் வீட்டுத் திட்டத்தினால் மூன்றாம் தரப்பினரே நன்மையடைவார்கள் – மாவை சேனாதிராஜா

இந்த நாட்டில் வாழும் சமூகங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்துவதில் சில அரசியற் சக்திகள் தீவிரமாகச் செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராஜா, ‘த சண்டே லீடர்’ வாரஇதழுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

கடன்பொறியில் இருந்து தப்பிக்க சீனாவின் நிபந்தனைகளை ஏற்கும் சிறிலங்கா

இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளாலும் வர்த்தக மற்றும் இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் இந்திய மாக்கடலில் தனது இருப்பை நிலைப்படுத்துவதற்கு சீனாவிற்கு சிறிலங்கா தேவைப்படுகிறது.

இராணுவத்துக்குள் மகிந்த விசுவாசிகளை களையெடுப்பது எப்படி?- உபுல் ஜோசப் பெர்னான்டோ

கடந்த 2012ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் நாள் சிறிலங்கா காவற்துறையினரால் கதிர்காமத்தில் உள்ள பாதயாத்திரிகள் தங்குமிடத்திலிருந்து ஆபத்தான வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட தற்கொலை அங்கி ஒன்று மீட்டெடுக்கப்பட்டது. இத்தற்கொலை அங்கி சிறிலங்காவின் வடக்கிலோ அல்லது கிழக்கிலோ கண்டெடுக்கப்படவில்லை.

வடக்கை அதிகாரத்துவ, மேலாதிக்க மனப்பாங்குடன் நடத்துகிறது சிறிலங்கா – விக்னேஸ்வரன் செவ்வி

சிறிலங்கா அரசாங்கம்,  வடக்கு மாகாணத்தை  ‘அதிகாரத்துவ, மேலாதிக்க, அராஜக’ மனப்பாங்குடன் நடத்துவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தி ஹிந்து நாளிதழுக்கு வழங்கிய செவ்வியில் குற்றம்சாட்டியுள்ளார்.

இலங்கையில் மீண்டும் தவறிழைக்கும் அமெரிக்கா – அனைத்துலக ஊடகம்

அமெரிக்காவால் முன்னெடுக்கப்பட்ட அண்மைய இராஜதந்திரச் செயற்பாடுகள், சிறிலங்காவில் மனித உரிமைகளை மேம்படுத்துதல், பொறுப்புக்கூறல் மற்றும் போருக்குப் பின்னான சமூகத்தின் மத்தியில் மீளிணக்கத்தை ஏற்படுத்துதல் போன்ற விடயங்களைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

மகிந்தவின் சீனப் பயணம் ரத்தானது ஏன்? – உபுல் ஜோசப் பெர்னான்டோ

முன்னர் சீனாவின் திட்டங்கள் தொடர்பாக மகிந்த ராஜபக்ச பெருமையாகப் பேசுவார். ஆனால் இவரது அண்மைய உரைகளில் சீனா மீதான புகழாரம் காணப்படவில்லை.

கடந்தகால இரத்தக்களரிக்கும் நம்பிக்கைக்கும் இடையில் சிக்கியுள்ள இலங்கைத் தமிழர்கள்

இன்னமும், போரின் நினைவுகளை மறக்கமுடியாது மக்கள் துன்பப்படுகின்றனர்.  தெருக்களில் கடமைகளில் ஈடுபட்டுள்ள சிறிலங்கா இராணுவத்தினர் கடந்த காலத்தை மேலும் நினைவூட்டுகின்றனர். புதிய அரசாங்கம் இராணுவத்தினரின் பிரசன்னத்தைக் குறைத்துள்ள போதிலும், இராணுவமயமாக்கல் என்பது இன்னமும் பெரியதொரு விவகாரமாகவே உள்ளது.