மேலும்

செய்தியாளர்: யாழ்ப்பாணச் செய்தியாளர்

தமிழ் அரசுக் கட்சிக்கு ஆதரவளிக்க பின்நிற்கமாட்டோம்

வடக்கு, கிழக்கு உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தரப்பு ஆட்சி அமைக்க, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு ஆதரவளிக்கப் பின்நிற்கமாட்டோம் என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

ஒரு வாக்கினால் தோல்வியடைந்த யாழ். மாநகர வேட்பாளர்.

நேற்று நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் ஒரே ஒரு வாக்கினால்  மிதிவண்டிச் சின்னத்தில் போட்டியிட்ட, தமிழ் தேசிய பேரவையின் வேட்பாளர், வட்டார ஆசனத்தை இழந்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தல் – வாக்களிப்பு ஆரம்பமாகியது

சிறிலங்காவில்  339 உள்ளூராட்சி சபைளுக்கான தேர்தலின்  வாக்களிப்பு இன்று காலை ஆரம்பமாகியுள்ளது. 

ஊடகவியலாளர்கள் சிவராம், ரஜீவர்மன் நினைவு நிகழ்வில் நீதி கோரி போராட்டம்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான தராகி சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வும், இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட காணிகளில் இராணுவ வேலி

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கில், சிறிலங்கா படையினரின் நீண்டகால ஆக்கிரமிப்பில் இருந்த காணிகள்,  விவசாய நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதும், அந்தக் காணிகளை சிறிலங்கா படையினர் தொடர்ந்தும் தமது கண்காணிப்பில் வைத்துள்ளதால் உரிமையாளர்கள் சிரமங்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

வடக்கில் முண்டியடிக்கும் சுயேட்சைக் குழுக்கள்

வடக்கு மாகாணத்தில், பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சுயேட்சைக் குழுக்கள் பல ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீன் சின்னத்தில் களமிறக்கும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, வரும் பொதுத் தேர்தலில் மீன் சின்னத்தில் போட்டியிடவுள்ளது.

நாளை கடமைகளை பொறுப்பேற்கிறார் வடக்கு ஆளுநர்

வடக்கு, மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள, பிஎஸ்எம் சார்ள்ஸ், நாளை யாழ்ப்பாணத்தில் தமது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.

பொதுத் தேர்தல் ஆசன ஒதுக்கீடு – கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்குள் இழுபறி

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையில் ஆசனங்களைக் பங்கீடு செய்து கொள்வதற்காக நடத்தப்பட்ட பேச்சுக்களில் முடிவுகள் எட்டப்படவில்லை என தகவல்கள் கூறுகின்றன.

யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா படையினர் கூட்டாக தேடுதல்

யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவத்தினர், காவல்துறையினர்,  சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து நேற்று கூட்டு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.