வடக்கு வெள்ள நிவாரணம், இழப்பீட்டுக்கு நிதியை விடுவிக்க உத்தரவு
இடர்முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார நேற்று கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சென்று பார்வையிட்டதுடன், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர்கள் மற்றும் அதிகாரிகளை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.