அடுத்த மாதத்துடன் பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து
பயங்கரவாதத் தடைச் சட்டம் வரும் செப்ரெம்பர் மாத தொடக்கத்தில் ரத்து செய்யப்படும், என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் வரும் செப்ரெம்பர் மாத தொடக்கத்தில் ரத்து செய்யப்படும், என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்கள் சிறிலங்காவின் கடற்பரப்பில் நுழைவது தொடர்பான, நிலையான செயற்பாட்டு நடைமுறைகளை உருவாக்கும் முயற்சிகள் இன்னமும் நிறைவடையவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறிலங்காவில் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் 16 சதவீதமானோர் இருப்பதாக, உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க அடுத்த மாதம் அமெரிக்காவுக்கும், ஜப்பானுக்கும் பயணங்களை மேற்கொள்ளவுள்ளார்.
40 நாடுகளின் பயணிகள், நுழைவிசைவுக் கட்டணம் இன்றி சிறிலங்காவுக்குள் அனுமதிக்கப்படுவர் என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
சிறிலங்காவின் இராஜதந்திர மற்றும் அதிகாரபூர்வ கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களை, நுழைவிசைவு இல்லாமல் தமது நாட்டுக்குள் அனுமதிக்க மலேசியா ஒப்புக் கொண்டுள்ளது.
வரிகளைக் குறைப்பது தொடர்பாக பேச்சுக்களை நடத்துவதற்காக, சிறிலங்கா அரசாங்க குழு வரும் 18ஆம் திகதி அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.
சுதந்திர வர்த்தக உடன்பாட்டை இறுதி செய்வதை துரிதப்படுத்துமாறு, சிறிலங்கா அரசாங்கத்திடம், சீனா வலியுறுத்தியுள்ளது.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மலேசியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று அதிபரின் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிப்பது தொடர்பான விவாதம் நடத்தப்படவுள்ளது.