மேலும்

Tag Archives: முல்லைத்தீவு

சிறிலங்கா: அபிவிருத்தி என்னும் போர்வையில் முல்லைத்தீவின் காடுகள் அழிப்பு

முல்லைத்தீவின் 1000 ஏக்கர் பரப்பைக் கொண்ட Pansal Kanda என்கின்ற காட்டுப்பகுதி துப்பரவு செய்யப்பட்டு 25 ஏக்கர் நிலப்பரப்பாகப் பிரிக்கப்பட்டு செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கொக்குத்தொடுவாயில் காணிகளை அபகரிக்கும் சிறிலங்கா அமைச்சர்

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் சிறிலங்காவின் மூத்த அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவின் உறவினர்கள் தமிழர்களின் காணிகளை ஆக்கிரமித்துள்ளதாக வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

முல்லைத்தீவில் இன்றும் தொடர்கிறது காணாமற்போனோர் குறித்த சாட்சியப் பதிவு

காணாமற்போனோரைக் கண்டறிவதற்காக சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அமர்வு நேற்று முல்லைத்தீவில் ஆரம்பமாகியுள்ளது.