தாக்குதல்களுடன் தொடர்புடைய 59 பேர் கைது
சிறிலங்காவில் நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களுடன் நேரடித் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும், 59 பேர் இதுவரை கைது செய்யப்பட்டிருப்பதாக, சிறிலங்கா காவல்துறை மா அதிபர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
சிறிலங்காவில் நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களுடன் நேரடித் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும், 59 பேர் இதுவரை கைது செய்யப்பட்டிருப்பதாக, சிறிலங்கா காவல்துறை மா அதிபர் ருவன் குணசேகர தெரிவித்தார்.