மேலும்

Tag Archives: ஜூரிகள் சபை

ரவிராஜ் கொலை வழக்கு – மீளாய்வு மனுவை விசாரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் முடிவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில், ஜூரிகள் சபையின் முடிவுக்கு அமைய, கொழும்பு மேல்நீதிமன்றினால் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, அவரது மனைவி சார்பில், தாக்கல் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்ட மேன்முறையீட்டு மனுவை மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள  மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

ரவிராஜ் படுகொலை வழக்கு – மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை

நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில் ஜூரிகள் சபையின் முடிவுக்கு அமைய கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

ரவிராஜ் கொலை வழக்கில் ஜூரிகள் சபையின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு

நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ், கொலை வழக்கில் ஜூரிகள் சபையின் முடிவுக்கு அமைய, கொழும்பு மேல்நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதித்துறையின் நம்பகத்தன்மைக்கு சவாலாகியுள்ள ஜூரிகள் சபை விசாரணை

பாதுகாப்புப் படையினர் பிரதிவாதிகளாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவும் காணப்படும் அரசியல் சார்ந்த வழக்குகளில் ஜூரி சபையின் விசாரணை பொருத்தமற்றது என சட்டவாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

சிங்கள ஜூரிகளின் கையில் ரவிராஜ் கொலை வழக்கு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கை சிங்கள  முன் விசாரிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்துள்ளது.

ரவிராஜ் கொலை வழக்கு ஜூரிகள் சபையிடம் – கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கை சிறப்பு ஜூரிகள் சபை முன் விசாரிக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.