சிறிலங்காவை வடிவமைக்கும் சீனா
சிறிலங்காவில் அடுத்த 15 தொடக்கம் 20 ஆண்டுகளுக்கு ஜேவிபி அல்லது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை நிலைத்திருக்க செய்யும் முயற்சியில், சீன அரசாங்கம் இறங்கிருப்பதாக தெரிகிறது.
சிறிலங்காவில் அடுத்த 15 தொடக்கம் 20 ஆண்டுகளுக்கு ஜேவிபி அல்லது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை நிலைத்திருக்க செய்யும் முயற்சியில், சீன அரசாங்கம் இறங்கிருப்பதாக தெரிகிறது.
மேலதிக பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டங்களின் மூலம், மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான சிறிலங்கா பொதுஜன முன்னணியுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள முடியும் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களின் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.