மேலும்

Tag Archives: சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு

நீதிமன்ற உத்தரவுக்கு காத்திராமல் விசாரணையை தொடங்க வேண்டும்

சந்தேகத்திற்குரிய புதைகுழிகள் தொடர்பான அகழ்வுகள் குறித்து நீதிமன்றங்கள் உத்தரவுகளை பிறப்பிக்கும் வரை காத்திருக்காமல்,  புலனாய்வு அமைப்புகள், விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என  சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.