சிறிலங்கா அருகே 47 கப்பல்கள் – கண்காணிக்கப்படுகிறதா என அமெரிக்கா கேள்வி
சிறிலங்காவுக்கு அருகே அனைத்துலக கடற்பகுதியில் பல ஈரானியக் கப்பல்கள் இருப்பது குறித்து கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சிடம் விசாரித்துள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
