அதானிக்கு 500 மில்லியன் ரூபாவை செலுத்த வேண்டிய நிலையில் சிறிலங்கா
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்காக, அதானி குழுமம் மேற்கொண்ட ஆரம்ப செலவுகளுக்காக, சிறிலங்கா 300 தொடக்கம் 500 மில்லியன் ரூபாவை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்காக, அதானி குழுமம் மேற்கொண்ட ஆரம்ப செலவுகளுக்காக, சிறிலங்கா 300 தொடக்கம் 500 மில்லியன் ரூபாவை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை தனியார்மயமாக்க சிறிலங்கா அரசாங்கம் இரகசிய நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.