கணினித் தொகுதி செயலிழந்ததால், முடங்கிப் போன கட்டுநாயக்க விமான நிலையம்
கட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையத்தின் கணினிக் கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால், விமான நிலையச் செயற்பாடுகள் நேற்று இரண்டரை மணிநேரம் முடங்கிப் போயின.
கட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையத்தின் கணினிக் கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால், விமான நிலையச் செயற்பாடுகள் நேற்று இரண்டரை மணிநேரம் முடங்கிப் போயின.
முன்னிலை சோலிசக் கட்சியைச் சேர்ந்த குமார் குணரட்ணம் இன்று பிற்பகல் கேகாலை மாவட்டத்தில் உள்ள அங்குருவெல என்ற இடத்தில் வைத்து சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாலைதீவு அதிபர் பயணம் செய்த படகில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் தேடப்பட்டு வந்தவரை, சிறிலங்கா அரசாங்கம் கொழும்பில் கைது செய்து, மாலைதீவுக்கு நாடு கடத்தியுள்ளது.
கிட்டத்தட்ட பத்தாண்டுகளாகத் தொடர்ந்த சிக்கலான விவாதங்களின் பின்னர், பிரித்தானியா நாளை முதல், தனது நாட்டை விட்டு வெளியேறும் மற்றும் நாட்டிற்குள் உள்நுழையும் மக்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுப்பதற்கான நடைமுறையை மீளவும் அறிமுகப்படுத்தவுள்ளது.