கோத்தா போட்டியிட தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றில் விரைவில் மனு
வரும் நொவம்பர் 16ஆம் நாள் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், கோத்தாபய ராஜபக்ச போட்டியிடுவதற்கு தடை விதிக்கக் கோரி விரைவில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்படவுள்ளது என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.


