மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

தெஹ்ரானில் உள்ள சிறிலங்கா தூதரகத்தை விட்டு அதிகாரிகள் வெளியேற்றம்

ஈரானில் உள்ள சிறிலங்கா தூதரகம்  தற்காலிகமாக கைவிடப்பட்டு, அங்கிருந்த அதிகாரிகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஐ.நா ஆய்வுக்கப்பலை அனுமதிப்பது குறித்து முடிவு இல்லை – விஜித ஹேரத்

ஐ.நா கொடியுடனான ஆய்வுக் கப்பலை சிறிலங்காவிற்குள் அனுமதிப்பது தொடர்பாக அரசாங்கம் இன்னமும் எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

சந்திரிகாவிடம் சரணடையும் மைத்திரி- கட்சியை பொறுப்பேற்க அழைப்பு

சிறிலங்கா சுதந்திரக் கட்சியை பொறுப்பேற்று, மீண்டும் அதனைக் கட்டியெழுப்புமாறு, கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் அதிபருமான, சந்திரிகா குமாரதுங்கவிடம், முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு 212 கைதிகள் சட்டவிரோதமாக விடுதலை

கடந்த ஆண்டு சிறப்பு நாள்களில் வழங்கப்பட்ட சிறிலங்கா அதிபர் பொதுமன்னிப்பை பயன்படுத்தி, குறைந்தபட்சம் 212  கைதிகள் சட்டவிரோதமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

திருமலையை எரிபொருள் கேந்திரமாக்கும் முத்தரப்பு பேச்சுக்கள் தாமதம்

திருகோணமலையை எரிபொருள் கேந்திரமாக  அபிவிருத்தி செய்வது தொடர்பாக இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிறிலங்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான முத்தரப்பு கலந்துரையாடல்கள் பிற்போடப்பட்டுள்ளன.

யாழ்., திருமலைக்கும் செல்கிறார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்

ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க், மூன்று நாள்கள் சிறிலங்கா பயணத்தின் போது, யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி ஆகிய இடங்களுக்கும் செல்லவுள்ளார்.

ஜெர்மனி அரச தலைவரை சந்திக்காமல் நாடு திரும்பிய சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க ஜெர்மனியின் அரச தலைவரைச் சந்திக்காமலேயே நாடு திரும்பியுள்ளார்.

சுவிஸ் எயர் விமான விபத்தில் உயிர்தப்பிய லக்ஷ்மன் கதிர்காமர்

சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர், 1979ஆம் ஆண்டு சுவிஸ்  எயர் விமான விபத்தில் உயிர்தப்பியவர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஐரோப்பாவுக்கான விமானப் பயண செலவு அதிகரிப்பு- சிறிலங்கன் நிறுவனம் கவலை

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள பதற்ற நிலையினால், ஐரோப்பாவுக்கான சிறிலங்காவின் விமானப் பயணச் செலவினம் கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

“இன்னொரு பிரபாகரன் மீண்டும் பிறப்பார்“ – இந்திய இராணுவ முன்னாள் தளபதி

சிறிலங்காவில் சிங்களப் பேரினவாதம் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துமானால் இன்னொரு பிரபாகரன் அடுத்த 20- 25 ஆண்டுகளில் மீண்டும் பிறப்பார் என இந்திய இராணுவத்தின் முன்னாள் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அடா ஹஸ்னைன் ( Ata Hasnain) தெரிவித்துள்ளார்.