மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

ரஷ்ய பிரதிப் பாதுகாப்பு அமைச்சருடன் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் பேச்சு

ரஷ்யாவுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பாதுகாப்பு செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த  மொஸ்கோவில்  இன்று ரஷ்ய பிரதி பாதுகாப்பு அமைச்சர் வாசிலி ஒஸ்மாகோவை (Vasily Osmakov) சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

அருட்தந்தை ஜீவந்த பீரிசுக்கு ஆதரவாக நிற்குமாறு ஆயர் பேரவைக்கு கடிதம்

சிறிலங்காவில் போர்க்காலத்தில் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை இடம்பெற்றதாக கருத்து வெளியிட்ட அருட்தந்தை ஜீவந்த பீரிசுக்கு ஆதரவாக நிற்குமாறு, தேசிய ஆயர் பேரவைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அமெரிக்க இராணுவ உயர் அதிகாரி சிறிலங்காவில் பேச்சு

அமெரிக்க இராணுவத்தின்  பசிபிக் பிராந்தியத்திற்கான, மூலோபாய மற்றும் திட்டங்களுக்கான பிரதித் தளபதி மேஜர் ஜெனரல் கில்ஸ் ஜே.எஸ். கொர்னேலியா தலைமையிலான உயர்மட்டக் குழுவினர்,  இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புத் திட்டங்கள் குறித்து சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியுள்ளனர்.

சிறிலங்காவில் நடந்தது இனப்படுகொலை அல்ல- என்கிறது கத்தோலிக்க திருச்சபை

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இனப்படுகொலை இடம்பெற்றதாக, அருட்தந்தை ஜீவத்த பீரிஸ் வெளியிட்ட கருத்துக்கு, சிறிலங்கா கத்தோலிக்க ஆயர்கள் பேரவையும், சிறிலங்கா கத்தோலிக்க திருச்சபையும்,  கண்டனம் தெரிவித்துள்ளன.

மகிந்த சமரசிங்க பதவி விலகுவதாக அறிவிப்பு

அமெரிக்கா மற்றும் மெக்சிகோவுக்கான சிறிலங்கா தூதுவர் பதவியில் இருந்து விலகுவதாக,  மகிந்த சமரசிங்க, அரசாங்கத்திற்கு அதிகாரப்பூர்வமாகத் அறிவித்துள்ளார் என சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் தடைகளால் நெருக்கடிகளை எதிர்கொள்வதாக சவேந்திர சில்வா புலம்பல்

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளால், தன் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளால், பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாக சிறிலங்காவின்  முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல்  சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் விசாரணைகளை தொடங்கியது எவ்பிஐ

சிறிலங்கா திறைசேரியில் இருந்து அவுஸ்ரேலியாவிற்கு அனுப்பப்பட்ட  2.5 மில்லியன் டொலர்கள் மற்றும் அமெரிக்காவிற்கு அனுப்ப வேண்டிய 625,000டொலர்கள் இணையவழியில்  திருடப்பட்டது குறித்த விசாரணைகளுக்கு உதவ, எவ்பிஐ அதிகாரிகள் சிறிலங்கா வந்துள்ளனர்.

போரின் போது கொழும்பு, காலியில் ஆயுதக் களஞ்சியங்களை நிறுவியிருந்தது சீனா

போரின் இறுதிக் கட்டத்தில் சிறிலங்காப் படைகளுக்குத் தேவையான ஆயுதங்களை வழங்குவதற்காக,  கொழும்பு மற்றும் காலி துறைமுகங்களில் சீனா களஞ்சியங்களை நிறுவியிருந்ததாக, சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் மூல மூளை சுரேஸ் சாலே – அசாத் மௌலானா சாட்சியம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடவடிக்கைகளில் சிறிலங்கா அரச புலனாய்வு சேவையின் தலைவராக இருந்த மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலே, மூல மூளையாகச் செயற்பட்டதாக, பிள்ளையானின் முன்னாள் பேச்சாளர் அசாத் மௌலானா அளித்த சாட்சியத்தில் கூறியுள்ளார்.

அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழக அதிகாரிகள் குழு சிறிலங்கா பயணம்

அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு ஆளுகை நிறுவனத்தின் (ISG) பிரதிநிதிகள் குழு சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.