மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

நாளை கொழும்பு வருகிறார் சீன வெளியுறவு அமைச்சர்

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி நாளை சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இந்திய இராணுவத் தளபதியை சந்திக்காத சிறிலங்கா அதிபர், பிரதமர்

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி சிறிலங்காவுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று நாடு திரும்பியுள்ளார்.

கொழும்புத் திட்டத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது

76 ஆண்டுகள் பழமையான கொழும்பு திட்ட பேரவையில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டுள்ளது.

தடை செய்யப்பட்ட அமைப்புகள், தனிநபர்களின் திருத்தப்பட்ட பட்டியல் வெளியானது

தீவிரவாத அமைப்புகளாக பிரகடனம் செய்யப்பட்டிருந்த அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் தொடர்பான அரசிதழ் அறிவிப்பில் திருத்தம் செய்யப்பட்டு, புதிய அரசிதழ் அறிவிப்பு  சிறிலங்கா அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

சிறிலங்கா பாதுகாப்புச் செயலரிடம் விடை பெற்றார் ஜூலி சங்

சிறிலங்காவில் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து கொண்டு வெளியேறவுள்ள, அமெரிக்க தூதுவர் ஜூலி சங் , சிறிலங்கா பாதுகாப்பு செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை  இன்று பாதுகாப்பு அமைச்சில்  விடைபெறுவதற்காக சந்தித்துள்ளார். 

பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இந்திய இராணுவத் தளபதி பேச்சு

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி  சிறிலங்காவின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை அவரது பணியகத்தில் நேற்றுச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சிறிலங்கா இராணுவத்திற்கு உதவிகளை அறிவித்தார் இந்திய இராணுவத் தளபதி

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி சிறிலங்கா இராணுவத்திற்கான உதவிகளை அறிவித்துள்ளார்.

பொங்கலுக்கு முன்னர் சிறிலங்கா வருகிறார் சீன வெளியுறவு அமைச்சர்

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி,  சிறிலங்காவுக்கு இரண்டு நாள்கள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

சிறிலங்கா பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை- ஐக்கிய மக்கள் சக்தி முடிவு

சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.