மேலும்

செய்தியாளர்: நெறியாளர்

தமிழ் உணர்வாளர், சிந்தனையாளர் ஓவியர் வீர.சந்தானம்

ஓவியர் சந்தனத்தின் தியாகங்களை எழுத்துக்களில் சாதாரணமாக வடித்துவிட முடியாது. எளியக் குடும்பத்தில் பிறந்த வீர.சந்தானம் சுயம்புவாக வளர்ந்து ஓவியராக உருவெடுத்தார்.  கலைஞன் என்பதன் உண்மையான அடையாளமாக திகழ்ந்தார். தனது வாழ்க்கை முழுவதையும் தமிழுக்காகவும்,ஈழத்தமிழர் நலனுக்காகவும் அர்ப்பணித்துக் கொண்டவர்.

உணர்வுபூர்வமாக நடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் எட்டாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

76 ஆண்டு கால சிற்றலை ஒலிபரப்பு பயணத்தை நிறுத்திக் கொண்டது பிபிசி தமிழோசை

பிபிசி தமிழோசையின் சிற்றலை வானொலி ஒலிபரப்பு நேற்றிரவுடன் முடிவுக்கு வந்திருக்கிறது. நேற்றிரவு தாயக நேரப்படி இரவு 9.15 மணி தொடக்கம் இடம்பெற்ற அரை மணிநேர சிறப்பு ஒலிபரப்புடன், சிற்றலை ஒலிபரப்பை பிபிசி தமிழோசை நிறுத்திக் கொண்டது.

அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கில் பேரணிகள்

சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்புக்கூறுவதற்கான நீதிப் பொறிமுறைகளில் அனைத்துலக நீதிபதிகள் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தி, வடக்கு, கிழக்கு பகுதிகளில் நேற்று கவனயீர்ப்புப் பேரணிகள் நடத்தப்பட்டன.

கவிஞர் கி. பி.அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு – ‘புலம்பெயர் இலக்கியப் பதிவர் போட்டி 2017’

காக்கைச் சிறகினிலே இதழ் தொடக்க நெறியாளராகப் பணியாற்றி மறைந்த இலக்கியவாதி ‘கி.பி.அரவிந்தன்’ அவர்களின் நி்னைவாக புலம்பெயர் இலக்கியப் பதிவர் போட்டியை, காக்கைச் சிறகினிலே மாத இதழ் அறிவித்துள்ளது.

மேற்கையும் சீனாவையும் சமாளித்தல் – தற்கால சர்வதேச அரசியல், பொருளாதார நோக்கு

சர்வதேச அரசியற் கட்டமைப்பிலே மிகவும் சிறியதாகவும் தற்காப்பு பலம் குறைந்ததாகவும் இருக்கும் ஒரு நாடு, மிகஇலகுவாக அடிபட்டு போகக்கூடிய நிலையை கொண்டதாக  உள்ளது. பலங்குறைந்த நாடுகளை பலம் பெற்ற நாடுகள் தமது அனுகூலங்களுக்கு ஏற்ற வகையில் பயன்படுத்திக் கொள்ளும்  நிலையே தற்போதைய அடாவடி உலகின் பண்பாகும். – புதினப்பலகைக்காக லோகன் பரமசாமி

நல்லிணக்க பொறிமுறைகளை ஒருங்கிணைக்கும் செயலகத்தை வலுப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் செயற்படும், நல்லிணக்கப் பொறிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான செயலகத்தை வலுப்படுத்துவதற்கு, சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் அமையுமா கூட்டணி ஆட்சி?

தமிழகத் தேர்தல் களத்தில் இன்றைக்கு உரத்து ஒலிக்கும் முக்கியமான கோரிக்கை, கூட்டணி ஆட்சி. ஆளுங்கட்சியான அதிமுக அதைப் பற்றிப் பேசுவதே இல்லை. திமுகவோ அதற்கான வாய்ப்பை அடியோடு நிராகரிக்கிறது. தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, தமாகா தரப்போ கூட்டணி ஆட்சிதான் தமிழகத்தின் அனைத்துப் பிரச்சினைகளுக்குமான ஆகச் சிறந்த நிவாரணி என்கிறது.

சரியான நேரத்தில் தவறான முடிவை எடுப்பவர் என்பதை மீண்டும் நிரூபித்த வைகோ

சரியான நேரத்தில் தவறான முடிவை எடுப்பவர் என்று தன் மீது வைக்கப்படும் விமர்சனத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. ‘எனக்கு எதிராக சாதிக் கலவரத்தை தூண்ட திமுக சதி’ என்ற காரணத்தைச் சொல்லி தேர்தல் போட்டியில் இருந்து ஒதுங்கிய வைகோ, எளிதில் உணர்ச்சி வசப்படும் குணத்தால் இதற்கு முன்பும் பலமுறை விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார்.

சிறிலங்காவின் கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் இராணுவத்துக்கு முக்கிய பங்கு உண்டு – பிரித்தானியா

நீண்டகாலப் பிரச்சினைகளாக உள்ள  நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை விவகாரங்களில், நாட்டின் கடப்பாடுகளை நிறைவேற்றுவதில், சிறிலங்கா இராணுவத்துக்கு முக்கிய பங்கு இருப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.