போர்க்குற்றங்களை விசாரிக்க அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கிய சிறப்பு நீதிமன்றம்- ஐ.நா பரிந்துரை
சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க அனைத்துலக நீதிபதிகள், சட்டவாளர்கள், விசாரணையாளர்களை உள்ளடக்கிய சிறப்பு கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்று ஐ.நா அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.