மேலும்

செய்தியாளர்: மட்டக்களப்புச் செய்தியாளர்

மட்டக்களப்பு விமான நிலையத்தை திறந்து வைத்தார் சிறிலங்கா அதிபர்

புனரமைப்புச் செய்யப்பட்ட மட்டக்களப்பு உள்நாட்டு விமான நிலையத்தின் ஓடுபாதையை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று திறந்து வைத்தார்.

மட்டக்களப்பு மேற்கு எல்லையில் காடுகள் அழிக்கப்பட்டு பாரிய சிங்களக் குடியேற்றத்துக்கு திட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்கு எல்லையில், சிங்களவர்களால் ஆயிரக்கணக்கான ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டிருப்பதாகவும், அங்கு சிங்களக் குடியேற்றம் ஒன்று நிறுவப்படுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவப் புலனாய்வாளர் விபத்தில் மரணம்

மட்டக்களப்பு- வாழைச்சேனையில், சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒருவர், உந்துருளி விபத்தில் மரணமானார். இந்தச் சம்பவம் கடந்த மாதம் 29ஆம் நாள் இரவு இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலிகளின் முன்னாள் மட்டக்களப்பு புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் பிரபாவும் கைது

விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட, முன்னாள் புலனாய்வுப் பொறுப்பாளரான பிரபா எனப்படும், கிருஸ்ணபிள்ளை கலைநேசன் இன்று காலை ஏறாவூரில் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழர்களின் கையில் தான் சிங்களவர்களின் நிம்மதி – சிறிலங்கா அதிபர்

தமிழர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே, இந்த நாட்டில் சிங்கள பௌத்தர்கள் நிம்மதியாக வாழ முடியும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரசின் பாலமுனை மாநாட்டில் மைத்திரி, ரணில், சம்பந்தன்

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் 19ஆவது தேசிய மாநாடு நேற்று அம்பாறை- பாலமுனையில் இடம்பெற்றது. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் இந்த மாநாட்டுக்குத் தலைமை தாங்கினார்.

வடக்கு, கிழக்கை இணைக்க அனுமதியோம் – ரவூப் ஹக்கீம்

மூன்று பத்தாண்டுகளாக நீடிக்கும் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வடக்கு, கிழக்கு இணைப்பை முன்மொழிந்தால், முஸ்லிம்களுக்கும் தனி மாகாணம் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 10ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு

திருகோணமலையில் கடந்த 2006ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 10ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நேற்று கல்முனை வை.எம்.சீ.ஏ. மண்டபத்தில் நடைபெற்றது.

வட்டமடு தமிழ் மக்களின் மேய்ச்சல் நிலஉரிமையை உறுதிப்படுத்தியது மேன்முறையீட்டு நீதிமன்றம்

அம்பாறை மாவட்டத்தில், திருக்கோவில் வட்டமடுப் பிரதேசத்தில், தமிழ் மக்களின் மேய்ச்சல் காணிகளில், முஸ்லிம்கள் விவசாயத்தில் ஈடுபட்டது சட்டவிரோதசெயல் என்று சிறிலங்காவின் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிறப்பு அதிரடிப்படையின் உதவியுடன் தமிழரின் காணிகளை அபகரிக்கும் ஜே.ஆரின் மகன்

சிறிலங்கா காவல்துறையின் உதவியுடன் மட்டக்களப்பு, ஆரையம்பதி பிரதேசத்தில் உள்ள தர்மபுரம் கிராமத்தில் பெருமளவு காணிகள் சிங்களவர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது.