நிறைவேற்று அதிகார ஒழிப்பு – நாடாளுமன்றில் இன்று விவாதம்
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று அதிபரின் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிப்பது தொடர்பான விவாதம் நடத்தப்படவுள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று அதிபரின் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிப்பது தொடர்பான விவாதம் நடத்தப்படவுள்ளது.
நாடாளுமன்றத்தின் அரசியலமைப்பு விவகாரக் குழுவுக்கு சபாநாயகர் கரு ஜெயசூரிய மூன்று உறுப்பினர்களை நியமித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன மீண்டும் போட்டியிட்டால் அவரைத் தோற்கடிப்போம் என்று ஜேவிபி எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரசியலமைப்புச் சபைக்கு இதுவரை 7 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அதன் முதலாவது கூட்டம் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.