மேலும்

Tag Archives: விஜித ஹேரத்

பிம்ஸ்டெக்குடன் நெருக்கமாகப் பணியாற்ற சிறிலங்கா  உறுதி

பிராந்திய செழிப்பு மற்றும் மீள்தன்மைக்காக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளின் திறனைப் பயன்படுத்திக் கொள்வதற்காக, பிம்ஸ்டெக்குடன் நெருக்கமாகப் பணியாற்ற சிறிலங்கா  உறுதிபூண்டுள்ளதாக  சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

தோற்கடிக்க முடியாது என்பதால் ஜெனிவாவில் வாக்கெடுப்பை கோரவில்லை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா மீதான தீர்மானத்தை தோற்கடிப்பது கடினமானது என்பதாலேயே வாக்கெடுப்பைக் கோரவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நிசாம் காரியப்பர் மீது சட்டம் பாயும் – விஜித ஹேரத் எச்சரிக்கை

உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் அமர்வின் போது கூறப்படாத கருத்துக்கள் குறித்து தவறான தகவல்களை வெளியிட்டதாகக் கூறப்படும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் எச்சரித்துள்ளார்.

ஜெனிவா தீர்மானம் – இன்று சிறப்பு அறிக்கை வெளியிடுகிறார் விஜித ஹேரத்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த 6ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட சிறிலங்கா தொடர்பான தீர்மானம் குறித்து, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கவுள்ளார்.

ஜெய்சங்கரை சந்தித்தார் விஜித ஹேரத்- அமெரிக்க உதவி இராஜாங்க செயலருடனும் சந்திப்பு

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையிலான சந்திப்பு அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இடம்பெற்றுள்ளது.

ஐ.நாவிற்குப் புறப்பட்டார் அனுர- ஜப்பானுக்கும் பயணம்

சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க ஐ.நா பொதுச்சபை அமர்வுகளில் பங்கேற்பதற்காக, நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து நியூயோர்க் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இன்றிரவு நியூயோர்க் பயணமாகிறார் அனுர- ஜப்பானுக்கும் செல்கிறார்

ஐ.நா பொதுச்சபையின் 80 ஆவது கூட்டத்தொடரி்ல் பங்கேற்பதற்காக சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க இன்று அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.

சிறிலங்கா பொறுப்புக்கூறல் திட்டத்தை எதிர்க்கும் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை

ஜெனிவாவில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் சிறிலங்கா பொறுப்புக்கூறல் செயற்திட்டம் மற்றும் வெளிப்புற விசாரணை பொறிமுறை என்பனவற்றை எதிர்க்கின்ற நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஐ.நாவின் தொழில்நுட்ப உதவியுடன் உள்நாட்டு பொறிமுறை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின்,  தொழில்நுட்ப உதவியுடன், உள்நாட்டு பொறிமுறை மூலம், மனித உரிமைகள் மீறல்களுக்கு பொறுப்புக்கூறலைத் தொடர சிறிலங்கா அரசாங்கம் தயாராக உள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா எந்தவொரு உள்நாட்டுப் பொறிமுறையையும் முன்மொழியவில்லை

சிறிலங்கா அரசாங்கம் போர்க்கால மீறல்கள் தொடர்பாக உள்ளக விசாரணை மட்டுமே நடத்தப்படும் என அறிவித்திருந்தாலும், எந்தவொரு நம்பகமான உள்நாட்டுப் பொறிமுறையையும் முன்மொழியவில்லை என அனைத்துலக ஊடகமான ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது.