மேலும்

Tag Archives: பிரசன்ன ரணவீர

நாடாளுமன்ற குழப்பம் – 59 எம்.பிக்கள் மீது குற்றச்சாட்டு

சிறிலங்கா நாடாளுமன்றத்தில், கடந்த ஆண்டு நொவம்பர் 14, 15, 16ஆம் நாள்களில், இடம்பெற்ற குழப்பங்களின் போது,  59 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவறிழைத்திருப்பதாக விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கு எதிராக போராட்டம் – நாமல் ராஜபக்ச இரவோடு இரவாக சிறையில் அடைப்பு

நீதிமன்ற தடை உத்தரவை மீறி அம்பாந்தோட்டையில் உள்ள இந்திய துணைத் தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாமல் ராஜபக்ச உள்ளிட்ட கூட்டு எதிரணியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.

பாலித தேவாரப்பெருமவும், பிரசன்ன ரணவீரவுமே மோதல்களுக்கு காரணம்- விசாரணைக்குழு அறிக்கை

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற மோதல்களுக்குக் காரணமான, ஐதேக உறுப்பினர் பாலித தேவாரப்பெரும மற்றும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் பிரசன்ன ரணவீர ஆகியோருக்கு எதிராக, கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க, விசாரணைக் குழு பரிந்துரைத்துள்ளது.