தேசிய புலனாய்வு தலைவராக மேஜர் ஜெனரல் நளிந்த நியங்கொட நியமனம்
சிறிலங்காவின் புதிய தேசிய புலனாய்வு தலைவராக மேஜர் ஜெனரல் நளிந்த நியங்கொட நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்காவின் புதிய தேசிய புலனாய்வு தலைவராக மேஜர் ஜெனரல் நளிந்த நியங்கொட நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் பதவியிலிருந்து மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய நேற்று அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார்.
சிறிலங்காவில் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்) தீவிரவாத அமைப்பின் உறுப்பினர்கள் இயங்கினால் அவர்களை கண்டறிய சிறிலங்காவின் பாதுகாப்புப் படைகள் தயார் நிலையில் இருப்பதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.