மைத்திரி அரசிடம் வடக்கு மக்கள் எழுப்பும் கேள்வி
கஸ்தூரி உதயகுமாரியின் குடும்பத்தினர் 1990ல் தெல்லிப்பளையிலிருந்து இடம்பெயர்ந்திருந்தனர். யாழ்ப்பாண நகரிலிருந்து 30 கிலோமீற்றர் தொலைவிலுள்ள தெல்லிப்பளை 1990ல் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டது. இராணுவ ஆக்கிரமிப்பின் முன்னர் அந்தக் கிராமம் மிகவும் அமைதி நிறைந்ததாகக் காணப்பட்டது.