மேலும்

Tag Archives: சிஐடி

வடக்கில் பௌத்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி கடிதம் – சிஐடி பரிசீலனை

சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க அண்மையில் யாழ்ப்பாணத்தில் வெளியிட்ட கருத்துக்கள் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக குற்றம் சாட்டி ‘மக்கள் போராட்ட குடிமக்கள்’ அமைப்பு, அனுப்பிய கடிதம்,  குற்றப் புலனாய்வுப் பிரிவினரின்  பரிசீலனையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகந்துர மதுஷை நாடுகடத்தியது டுபாய் – மடக்கிப் பிடித்தது சிஐடி

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குழுவின் தலைவனான மாகந்துரே மதுஷ் டுபாயில் இருந்து நாடுகடத்தப்பட்ட நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

சிஐடி விசாரணையை நிறுத்தக் கோரிய மகிந்த – நிராகரித்தார் சபாநாயகர்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கடந்த நொவம்பர் 14, 15, 16ஆம் நாள்களில் நடந்த குழப்பங்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்தும் விசாரணைகளை நிறுத்த வேண்டும் என்று சபாநாயகரிடம், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச கோரினார்.

படுகொலை சதித்திட்டம் – இரண்டு வாரங்களில் சிஐடியின் விசாரணை அறிக்கை

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களைப் படுகொலை செய்யும் சதித் திட்டம் தொடர்பான விசாரணைகள் இரண்டு வாரங்களில் சட்டமாஅதிபரிடம் கையளிக்கப்படவுள்ளது.