இராணுவப் புலனாய்வு அதிகாரியை கைது செய்வதற்கான தடை நீடிப்பு
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் சிறிலங்கா இராணுவ புலனாய்வு அதிகாரி கேணல் கே.எஸ். மத்துமகேவை கைது செய்வதைத் தடுக்கும், இடைக்கால உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
