கொழும்பு வந்தது ஐஎன்எஸ் ஐராவத் கப்பல்
இந்திய கடற்படைக் கப்பலான ஐஎன்எஸ் ஐராவத், மூன்று நாள் பயணமாக இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்திய கடற்படைக் கப்பலான ஐஎன்எஸ் ஐராவத், மூன்று நாள் பயணமாக இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
சுமார் 700 மெட்ரிக் தொன் நிவாரணப் பொருட்களுடன் இந்தியக் கடற்படையின் ஐஎன்எஸ் காரியல் என்ற கப்பல் திருகோணமலை துறைமுகத்தை அடைந்துள்ளது.