மேலும்

பிரிவு: சிறப்பு விருந்தினர்

அரசியல் தீர்வை எட்டும் சந்தர்ப்பத்தைக் குழப்பக் கூடாது – இரா. சம்பந்தன்

அரசியல் தீர்வொன்றை அடைவதற்கு ஏற்ற சந்தர்ப்பம் உருவாக்கியிருக்கும் சூழலில் அதனைக் குழப்ப எவரும் முயற்சிகளை மேற்கொள்ளக்கூடாது  வலியுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

இத்தகைய சந்தர்ப்பம் இனி அமைவது கடினமே – சுமந்திரன்

நாட்டின் பிரதான கட்சிகள் இரண்டு இணைந்து ஆட்சி அமைத்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தை நாம் கவனமாகக் கையாள வேண்டும். இப்படிப்பட்டதோர் சந்தர்ப்பம் இனி அமைவது கடினமே என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

யுத்தத்திற்குப் பின்னரான யாழ். நகரம்: வாய்ப்புக்களும் சவால்களும் – கலாநிதி.கோ. அமிர்தலிங்கம்

ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்தின் படி நேற்று அக்டோபர்  31 ஆம் நாள் உலக நகரங்களின் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் யுத்தத்திற்குப்  பின்னரான யாழ்.நகரத்தினை மையப்படுத்திய  இக்கட்டுரை முக்கியத்துவம் பெறுகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இது கடைசி வாய்ப்பு – யதீந்திரா

தமிழ்த் தேசிய அரசியல் சூழல், நாடாளுமன்றத் தேர்தலின் அனைத்துலக முக்கியத்துவம், கூட்டமைப்பின் அரசியல் போக்கு, திருகோணமலை மாவட்டத்தின் அரசியல் நிலவரம் போன்றன குறித்த ‘புதினப்பலகை’யின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் அரசியல் ஆய்வாளரும், திருகோணமலை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளருமான ஆ.யதீந்திரா.