மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

அமைச்சரவையை கூட்டுமாறு சிறிலங்கா அதிபரை கோரும் தீர்மானம் –  அரசாங்கம் முயற்சி

சிறிலங்கா அதிபருக்கும், ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்துக்கும் இடையிலான முறுகல் நிலை தீவிரமடைந்து வரும் நிலையில், அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டுமாறு கோரும் தீர்மானம் ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஐதேமு அரசாங்கம் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மருத்துவமனையில் இருந்து வெளியேறினார் கோத்தா – பலப்பரீட்சைக்குத் தயார்

சிங்கப்பூர் மருத்துவமனையில் இதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பலாலி, மட்டக்களப்பு விமான நிலைய அபிவிருத்தி குறித்து மோடி- ரணில் பேச்சு

பலாலி, மட்டக்களப்பு விமான நிலையங்களின் அபிவிருத்தி  மற்றும் ஜிகாதி தீவிரவாதத்துக்கு எதிரான போருக்கு பயிற்சி மற்றும் விநியோக ஆதரவைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

தீவிரவாதத்தை கூட்டாக எதிர்கொள்வதற்கு இந்தியா- சிறிலங்கா இணக்கம்

தீவிரவாதத்தை கூட்டாக எதிர்கொள்வதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான பேச்சுக்களின் போது, இணக்கம் காணப்பட்டுள்ளது.

கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் இந்தியப் பிரதமர் பேச்சு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனையும், கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவையும் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

மகிந்தவைச் சந்தித்தார் இந்தியப் பிரதமர் மோடி

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சற்று முன்னர் சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

மோடி – மைத்திரி இருதரப்பு பேச்சுக்கள் நிறைவு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் இருதரப்புப் பேச்சுக்கள் இடம்பெற்று முடிந்துள்ளன.

சிறிலங்காவில் வந்திறங்கினார் மோடி- வரவேற்றார் ரணில்

இந்தியப் பிரதமர் நரேநதிர மோடி குறுகிய நேரப் பயணம் ஒன்றை மேற்கொண்டு சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

கட்டுநாயக்கவில் இந்தியப் பிரதமரை வரவேற்கப் போவது யார்? – குழப்பும் தகவல்கள்

மூன்று மணிநேர குறும்பயணம் ஒன்றை மேற்கொண்டு சிறிலங்கா வரவுள்ள இந்தியப் பிரதமரை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்கப் போவது யார் என்பது தொடர்பான குழப்பமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு குறித்து இந்தியப் பிரதமருடன் பேசுவோம் – சுமந்திரன்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்திக்கும் போது, இனப்பிரச்சினைத் தீர்வு மற்றும் தமிழ், முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.