மேலும்

செய்தியாளர்: புதினப்பணிமனை

தமிழர் தாயகத்தில் கரிநாளாக கடைப்பிடிக்கப்பட்ட சிறிலங்காவின் சுதந்திர நாள்

சிறிலங்காவின் 71 ஆவது சுதந்திர நாளான இன்று, காலி முகத்திடலில் பிரமாண்டமான இராணுவ அணிவகுப்புடன் கொண்டாட்டங்கள் இடம்பெற்ற அதேவேளை, வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்கள் கரிநாளாக, துக்கநாளாக கடைப்பிடித்ததுடன், எதிர்ப்புப் போராட்டங்களையும் நடத்தினர்.

சிறிலங்காவின் 71ஆவது சுதந்திர நாள் இன்று – கரிநாளாக கடைப்பிடிக்கும் தமிழர்கள்

சிறிலங்காவின் 71 ஆவது சுதந்திர நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், தமிழர் தாயகத்தில் கரிநாளாக அதனை கடைப்பிடிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிரான 137 பக்க போர்க்குற்ற ஆவணம்

சிறிலங்காவின் புதிய இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களைக் கொண்ட ஆவணம் ஒன்றை, தென்னாபிரிக்காவைத் தளமாக கொண்ட அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் நேற்று வெளியிட்டுள்ளது.

இந்திய தேர்தல் களம்: இந்துதேசிய வாதம் எதிர் மதச்சார்பற்ற இந்திய தேசியவாதம்

இன்றைய உலகம்,  அரசியல், பொருளியல் கொள்கை, தீர்மானங்கள் குறித்த விவகாரங்களை,  தெளிவாக கணித வழிமூலம் கையாளும் தன்மை கொண்டது. பல்வேறு கொள்கைகள் இந்த வகையில் தான் நிறைவேற்றப்படுகிறது.

கிபி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு 2019 – குறும்படத் திரைக் கதைப் போட்டி

காக்கைச் சிறகினிலே இதழ்க் குழுமம் தமிழ் இலக்கிய போட்டியாக முதல் முறையாக ‘குறும்படத் திரைக் கதைப் போட்டி’ நடாத்துகிறது. இந்த முதற் போட்டியின் கதைக் களத் தெரிவாக ‘இலங்கைத் தமிழர்கள் வாழ்க்கை’ எனும் தலைப்பு தெரிவுசெய்யப்பட்டிருக்கிறது.

திம்பு நோக்கி திரும்புவார்களா தமிழர்கள்?

அனைத்துலக வல்லரசுகள் தமது அதிகார செயல் வல்லமையை இன்னுமொரு அரசின் மீது தாம் கொண்டுள்ள செல்வாக்கின் அடிப்படையில் உறுதிப்படுத்த முயல்கின்றன. வேறு ஒரு அரசு தனது இடத்தை இட்டு நிரப்பி விட முடியாதவகையில்  எப்பொழுதும் இயங்கி கொண்டிருக்கும் நிலையே  அனைத்துலக உறவாக பரிணமித்துள்ளது.

தமிழர் தாயகத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள்

தமிழீழ விடுதலைக்காக களமாடி வீழ்ந்த மாவீரர்களை தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும், நேற்றுமாலை தமிழ்மக்கள் உணர்வுபூர்வமாக நினைவு கூர்ந்தனர்.

தமிழர் தாயகமெங்கும் உணர்வு பூர்வமாக மாவீரர்களுக்கு அஞ்சலி

தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்கள் தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும், உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டனர்.

சிறிலங்காவில் தமிழரின் பாதுகாப்பு

அண்மையில் ஏற்பட்ட சிறிலங்கா அரசியல் குழப்பத்தில்-  அரசியல் கட்சிகள், ஆர்வலர்கள், புலம் பெயர்ந்த மக்கள்,  தமிழக இளையவர்கள் , அனைத்துலக  ஊடகங்கள் உள்ளிட்ட எல்லோர் மத்தியிலும் ஒரு பொதுவான கேள்வி எழுந்தது. அது என்னவெனில்,  சிறிலங்காவில் இனி வரும் காலங்களில் தமிழ் மக்களது நிலை என்ன, என்பது தான்.

கூட்டமைப்புடன் சிறிலங்கா அதிபர் ஒன்றரை மணிநேரம் பேச்சு

இரா.சம்பந்தன் தலைமையிலான, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து நீண்ட பேச்சுக்களை நடத்தியது.