சிறிலங்காவில் விவசாயத்துறையில் முதலீடு செய்ய சீனா திட்டம்
சிறிலங்காவில் பால் பண்ணை மற்றும் ஏற்றுமதி சார்ந்த விவசாயத்துறைகளில் முதலீடுகளைச் செய்வதற்கான திட்டத்தை, சீனா முன்வைத்துள்ளது.
சிறிலங்காவில் பால் பண்ணை மற்றும் ஏற்றுமதி சார்ந்த விவசாயத்துறைகளில் முதலீடுகளைச் செய்வதற்கான திட்டத்தை, சீனா முன்வைத்துள்ளது.
சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளில் மெதுவாகவே இருக்கும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
சிறிலங்கா அரசாங்கம் முன்மொழிந்துள்ள, பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தில், தற்போதைய மோசமான சட்டத்தைப் போன்ற பெருமளவு விதிகள் உள்ளதாகவும், இதனால் அதே வகையான அடக்குமுறைகள் இடம்பெறும் அபாயங்கள் உள்ளதாகவும், மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
மோதல்களின் போது பாலியல் வன்முறைகள் நிகழ்த்தப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டுகள் அடங்கிய ஐ.நாவின் புதிய அறிக்கை குறித்து சிறிலங்கா அரசாங்கம் மௌனம் காத்து வருகிறது.
அரசியலமைப்பு பேரவைக்கு மூன்று சிவில் சமூக உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான பேச்சுக்களில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியின் குறுகிய நேர சிறிலங்கா பயணத்தை அடுத்து, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பீஜிங்கிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட வழக்குடன் தொடர்புடைய சிறிலங்கா இராணுவ புலனாய்வு அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு, ஊடக சுதந்திர அமைப்புகளும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அமைக்கும் திட்டத்திற்கான உடன்பாட்டை இறுதி செய்வதற்காக சீனாவின் சினோபெக் நிறுவனத்தின், உயர்மட்டக் குழு ஒன்று அடுத்த மாத தொடக்கத்தில் சிறிலங்காவுக்கு வரவுள்ளது.
சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் இன்று சிறிலங்காவை விட்டு வெளியேறுகின்றார். இந்த நிலையில், துணைத் தூதுவர், ஜெய்ன் ஹோவெல் (Jayne Howell) பதில் தூதுவராகப்“ பணியாற்றுவார் என்று அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
அமெரிக்க கடற்படையினால், பத்து TH-57 (பெல் 206) உலங்குவானுர்திகள், கடந்த 7ஆம் நாள் சிறிலங்கா விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.