கொழும்பு துறைமுகத்தில் இந்திய கடலோரக் காவல்படை கப்பல்கள்
இந்திய கடலோர காவல்படையின் இரண்டு ரோந்துக் கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்திற்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளன.
இந்திய கடலோர காவல்படையின் இரண்டு ரோந்துக் கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்திற்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளன.
நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு பேரவைக்கு மூன்று சிவில் சமூக உறுப்பினர்களை பெயரிடுவதற்கு முன்னர், நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தியதன் மூலம், நாடாளுமன்ற மரபு மீறப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
சிறிலங்காவுக்கு ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) விற்க துருக்கியே அரசாங்கம் முன்வந்துள்ளது.
2026 ஜனவரி மாத வருமான இலக்கை, சிறிலங்கா சுங்கம், மாதத்தின் முதல் 22 நாட்களுக்குள் தாண்டியுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
2025 ஆம் ஆண்டில் அரசியல் கட்சியானப் பதிவு செய்யப்படுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட, 78 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்சாரத்தால் இயங்கும் 100 நவீன சொகுசு பேருந்துகளை சிறிலங்காவுக்கு, சீனா விரைவில் வழங்கவுள்ளதாக, சீனத் தூதுவர் கி சென்ஹொங், தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு கோசங்களுக்கு மத்தியில், சிறிலங்கா பூகோள ஊழல் தரவரிசைப் பட்டியலில், சிறிலங்கா பின்னடைவைச் சந்தித்துள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தலைமையிலான, சிறிலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களின் குழுவொன்று இந்தியாவின் குடியரசு நாள் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக ஒடிசாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது.
உலக பொருளாதார மன்ற மாநாட்டில் பங்கேற்பதற்கு சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகருக்கு சென்றுள்ள சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய, பல்வேறு அனைத்துலக அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்க தூதுவரான எரிக் மேயர், செனட் வெளியுறவுக் குழுவின் முன் சாட்சியமளித்த போது, சிறிலங்காவின் துறைமுகங்கள் மற்றும் உள்கட்டமைப்பை வெளிப்புற செல்வாக்கிலிருந்து பாதுகாக்க கொழும்பு அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகக் கூறியிருந்தார்.