மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

நெருக்கடியை சமாளிக்க அரசாங்கம் முடக்கநிலையை அறிவிக்குமா?

எரிபொருள் நெருக்கடியைச் சமாளிக்க நாட்டில் முடக்க நிலையை ஏற்படுத்துவற்கு அரசாங்கம் திட்டமிடவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு அமெரிக்கா முன்னரே தகவல் தெரிவிக்கவில்லை

சிறிலங்கா கடல் எல்லைக்கு அருகில் ஈரானிய போர்க்கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் குறித்து சிறிலங்கா அரசாங்கத்திற்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை என, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் இறைமையை மதிப்பதாக கூறுகிறது அமெரிக்கா

ஈரானிய போர்க்கப்பலான ஐஅர்ஐஎஸ் புஷேர் மற்றும் அதன் குழுவினர் தொடர்பான விடயங்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த முடிவுகளை எடுப்பதில், சிறிலங்காவின் இறையாண்மையை மதிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க அழுத்தம் – சிறிலங்கா நிராகரிப்பு

ஈரானிய மாலுமிகளை தெஹ்ரானுக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்று சிறிலங்காவுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்ததாக வெளியான செய்திகளை சிறிலங்கா  பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது.

குமார ஜயக்கொடிக்கு எதிரான வழக்கு – அடுத்தவாரம் விசாரணை

எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிரான ஊழல் வழக்கை விசாரிக்க, கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கோடவெல நியமிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் குறித்து அமெரிக்கா அறிவிக்கவில்லை

ஈரானிய கடற்படையின் ஐஆர்ஐஎஸ் டேனா போர்க்கப்பல் மூழ்கடிக்கப்படுவதற்கு முன்னரோ பின்னரோ, அதுபற்றி அமெரிக்கா தம்முடன் தொடர்புகொள்ளவில்லை என்று, சிறிலங்கா பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஈரானிய கப்பலை திருகோணமலைக்கு கொண்டு செல்வதில் சிக்கல்

சிறிலங்கா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஈரானிய கடற்படைக் கப்பலான ஐஆர்ஐஎஸ் புஷேர், இன்னமும் கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே நங்கூரமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போர் முடியும் வரை ஈரானிய கப்பல், மாலுமிகளை சிறிலங்கா விடுவிக்காது

அமெரிக்க நீர்மூழ்கியின் தாக்குதலில் ஐஆர்ஐஎஸ் டேனா மூழ்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிறிலங்கா  மற்றும் ஈரானிய இராஜதந்திரிகள் முறையான கலந்துரையாடல்களைத் தொடங்கியுள்ளன.

ரஷ்ய படைகளில் இணைக்கப்பட்ட 275 இலங்கையர்கள் போரில் பலி

உக்ரைனுக்கு எதிராகப் போராட ரஷ்ய இராணுவத்தில் இணைந்த தெற்காசிய நாட்டவர்களில், சிறிலங்காவைச் சேர்ந்தவர்களே அதிக எண்ணிக்கையில் உயிரிழந்துள்ளதாக ஹிமால் சவுத்ஏசியன் (Himal Southasian) அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஈரானிய கப்பல் குழுவினரை அனுப்பக் கூடாது- சிறிலங்காவுக்கு அமெரிக்கா அழுத்தம்

ஈரானிய கடற்படைக் கப்பல்களில் இருந்தவர்களை, ஈரானுக்கு அனுப்பக் கூடாதென, சிறிலங்கா அரசாங்கத்திற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்துள்ளதாக, ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.