மேலும்

செய்தியாளர்: இந்தியச் செய்தியாளர்

சிறிலங்கா பிரதமர் வருகை – திருப்பதியில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள்

சிறிலங்கா பிரதமர் ரணில். விக்ரமசிங்க இன்று பிற்பகல் இந்தியாவுக்குப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார் என்று இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தான் மீதான தாக்குதல் – சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியா விளக்கம்

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது நேற்று அதிகாலை இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல்கள் தொடர்பாக, சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியா விளக்கமளித்துள்ளது.

பாகிஸ்தானைத் தனிமைப்படுத்த சிறிலங்காவையும் அழைத்த இந்தியா

காஷ்மீரில் நேற்று முன்தினம் இந்தியாவின் துணை இராணுவத்தின் வாகனத் தொடரணி மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பாக சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இந்திய அரசாங்கம் விளக்கமளித்துள்ளது.

இந்தியப் பிரதமருடன் சந்திரிகா சந்திப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க இன்று சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

பாலச்சந்திரனும், இசைப்பிரியாவும் ஆயுதப் போராளிகள் தான் – என்கிறார் மகிந்த

விடுதலைப் புலிகளின் தலைவர்  வே.பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனோ, இசைப்பிரியாவோ அப்பாவிகள் அல்ல, ஆயுதம் தாங்கிய போராளிகள் என்றும், அவர்களை இராணுவத்தினர் சுட்டதற்கான ஆதாரங்கள் ஏதும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபரும், எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ச.

பெங்களூருவில் இந்தியத் தலைவர்களைத் தேடிச் சென்று சந்தித்த மகிந்த

‘தி ஹிந்து’  நாளிதழ் குழுத்தினால் நடத்தப்படும், இரண்டு நாள் கருத்தரங்கில் பங்கேற்க, பெங்களூரு சென்றிருந்த சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, இந்தியத் தலைவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

மோடி அரசு பதவிக்கு வந்த பின்னரே இந்தியாவுடனான உறவுகளில் விரிசல் – மகிந்த

2014ஆம் ஆண்டு புதுடெல்லியில் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரே, இருதரப்பு உறவுகளில் பெரிய விரிசல் ஏற்பட்டது என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபரும், எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு 150 கோடி ரூபா ஒதுக்கியது இந்தியா

இந்திய வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு 1000 கோடி ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள போதும், சிறிலங்காவுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படவில்லை.

முன்னாள் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்னான்டஸ் காலமானார்

இந்தியாவின் முன்னாள்   பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ்   தனது 88வது வயதில் இன்று காலை புதுடில்லியில் காலமானார்.

இந்தியாவின் திட்டங்களை வேகமாக முன்னெடுப்பதாக சிறிலங்கா வாக்குறுதி

சிறிலங்காவில், இந்தியாவினால் நிதியிடப்பட்ட திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் உறுதி அளித்துள்ளது.