இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார் சிறிலங்கா அதிபர்
இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். புதுடெல்லியில் இந்தச் சந்திப்பு இன்று மாலை இடம்பெற்றுள்ளது.