மேலும்

செய்தியாளர்: ஐரோப்பியச் செய்தியாளர்

சிறிலங்கா காலவரம்பு நிர்ணயித்து துரிதமாகச் செயற்பட வேண்டும் – ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

காணாமல்போனோர் பணியகத்தை சிறிலங்கா உடனடியாக செயற்படுத்த வேண்டும் என்றும், ஏனைய நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் வலியுறுத்தியுள்ளார்.

ஜெனரல் ஜயசூரியவை அனைத்துலக நீதிமன்றில் நிறுத்த வேண்டும் – பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்

பிரேசிலை விட்டுத் தப்பிச் சென்ற சிறிலங்கா தூதுவரான, ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிரான வழக்கை, ஹேக்கில் உள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று பிரித்தானிய பிரித்தானிய நாடாளுமன்றத்தின் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவரான, போல் ஸ்கலி தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிக்கும் – ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் ரத்துச் செய்துள்ள போதிலும், தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

சிறிலங்காவுக்கு தொடர்ந்து அழுத்தங்களைக் கொடுப்போம்- பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்

மனித உரிமைகள் விவகாரம் தொடர்பாக தாம் சிறிலங்காவுக்குத் தொடர்ந்து அழுத்தங்களைக் கொடுக்கப் போவதாக, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் போல் ஸ்கல்லி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டில் சிறிலங்காவுக்கு வரவுள்ள ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்கள்

இந்த ஆண்டில் சிறிலங்காவுக்கு ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர்கள் பலர் பயணங்களை மேற்கொள்ளவுள்ளனர் என்று, ஜெனிவாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க தெரிவித்தார்.

ஜெனிவா கூட்டத்தொடரில் திங்களன்று சிறிலங்கா குறித்த விவாதம்

ஜெனிவாவில் நடந்து வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில், சிறிலங்கா குறித்த அறிக்கை ஒன்று தொடர்பாக வரும் திங்கட்கிழமை விவாதிக்கப்படவுள்ளது.

சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தோல்வி

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் தோல்வியைச் சந்தித்துள்ளது.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நாளை வாக்கெடுப்பு – சிறிலங்காவின் கனவு கலையுமா?

சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை கிடைக்குமா என்பது நாளை ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நடக்கவுள்ள வாக்கெடுப்பிலேயே தீர்மானிக்கப்படவுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம்

சிறிலங்காவுக்கு மீண்டும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் தீர்மானம் ஒன்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடாளுமன்றக் குழுவொன்றே இந்த தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை அகதி இளைஞர் ஜேர்மனியில் தாக்கப்பட்டு படுகாயம்

ஜேர்மனியில் புகலிடம் கோரிய இலங்கையர் ஒருவர் மூன்று பேர் கொண்ட குழுவினால் தாக்கப்பட்டு படுகாயமடைந்திருப்பதாக ஜேர்மனி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.