சிறிலங்கா படைகளுடனான பயிற்சி- மொன்டானா காவல்படை தளபதி விளக்கம்
சிறிலங்கா படைகளுடன் அட்லஸ் ஏஞ்சல் II என்ற ஐந்து நாள் கூட்டுப் பயிற்சியை ஆரம்பித்துள்ளதாக அமெரிக்காவின் மொன்டானா தேசியக் காவல்படை அறிவித்துள்ளது.
சிறிலங்கா படைகளுடன் அட்லஸ் ஏஞ்சல் II என்ற ஐந்து நாள் கூட்டுப் பயிற்சியை ஆரம்பித்துள்ளதாக அமெரிக்காவின் மொன்டானா தேசியக் காவல்படை அறிவித்துள்ளது.
சிறிலங்கா விமானப்படை 18 மில்லியன் டொலர் (5.4 பில்லியன் ரூபா) செலவில் விமானங்களின் அணியை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக, விமானப்படையின் பிரதி தலைமை அதிகாரி எயர் வைஸ் மார்ஷல் கிஹான் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா விமானப்படை 2026 ஆம் ஆண்டில் விமானங்களில் பாரிய மேம்படுத்தல்கள் மற்றும் பழுதுபார்ப்புகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் குறூப் கப்டன் நளின் வெவகும்புர தெரிவித்துள்ளார்.