மேலும்

Tag Archives: பேராசிரியர் சி.மௌனகுரு

பண்பாட்டு விழாவாக கட்டமைக்கப்பட்டிருந்த பாரீஸ் பொங்கல் விழா – பேராசிரியர் சி.மௌனகுரு

புலம் பெயர்ந்த நாடுகளில் தம் பண்பாட்டைத் தக்கவைக்க புலம் பெயர்ந்த மக்கள் கூட்டம் நிறைய முயற்சிகள் செய்கின்றது. சமய விழாவாக அன்றி ஒரு பண்பாட்டு விழாவாக, ஒரு கருத்தியலின் பின்னணியில் பாரீஸ் பொங்கல் விழா கட்டமைக்கப் பட்டிருந்ததாக இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தாயகத்திலிருந்து அழைக்கப்பட்டிருந்த பேராசிரியரும் அரங்கியல் ஆய்வாளரும் நெறியாளருமான சி.மௌனகுரு அவர்கள் தெரிவித்திருக்கின்றார்.