மேலும்

Tag Archives: பிரதேச சபை

என்பிபியின் வங்கிக்கணக்கில் ஊதியம்- சட்ட நடவடிக்கை எடுக்க திட்டம்

தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாதாந்த ஊதியம்,  கட்சியின் அதிகாரப்பூர்வ வங்கிக் கணக்கில், வைப்பிலிடப்படுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக, சட்டவாளர்  ஷிரால் லக்திலக தெரிவித்துள்ளார்.

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

காலி மாவட்டத்தில் உள்ள, எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலை நடத்துவதற்கு சிறிலங்காவின் உச்ச நீதிமன்றம் இன்று இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.