என்பிபியின் வங்கிக்கணக்கில் ஊதியம்- சட்ட நடவடிக்கை எடுக்க திட்டம்
தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாதாந்த ஊதியம், கட்சியின் அதிகாரப்பூர்வ வங்கிக் கணக்கில், வைப்பிலிடப்படுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக, சட்டவாளர் ஷிரால் லக்திலக தெரிவித்துள்ளார்.