இந்தியாவின் உதவியைக் கோரியது சிறிலங்கா – சென்னையில் 100 கொமாண்டோக்கள் தயார்
உள்ளூர் தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிரான விசாரணைகளுக்கு, இந்தியாவின் தேசிய காவல்படையின் உதவியை சிறிலங்கா கோரியதாக, இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
உள்ளூர் தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிரான விசாரணைகளுக்கு, இந்தியாவின் தேசிய காவல்படையின் உதவியை சிறிலங்கா கோரியதாக, இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
சிறிலங்காவில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு இந்தியா தேசிய காவல்படை கொமாண்டோக்களை அனுப்ப வேண்டிய தேவை இல்லை என்று சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.