பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பிள்ளையானிடம் தொடர்ந்து விசாரணை
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான, பிள்ளையான் எனப்படும், சிவநநேசதுரை சந்திரகாந்தன், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக, சிறிலங்கா காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

