மேலும்

Tag Archives: சன்ட்ரா பெய்டாஸ்

ஐ.நா விசாரணைக் குழுவுடன் கூட்டமைப்பு அவசர சந்திப்பு – அறிக்கையை பிற்போடக்கூடாது என்று கோரிக்கை

சிறிலங்காவில் போரின்போது இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான ஐ.நாவின் விசாரணை அறிக்கை, திட்டமிட்டபடி அடுத்தமாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று, ஐ.நா விசாரணைக் குழுவின் தலைவர் சன்ட்ரா பெய்டாசிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

சிறிலங்காவுக்கு எதிரான ஐ.நா விசாரணை அறிக்கை தயார்

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நடத்தி வந்த விசாரணை தொடர்பான அறிக்கை தயாரிப்புப் பணி முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

சிறிலங்கா அரசு, இராணுவம் மீதான போர்க்குற்ற ஆதாரங்கள் ஐ.நா விசாரணைக்குழுவிடம் ஒப்படைப்பு

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த, சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் சாட்சியங்களுடன் கூடிய விரிவான அறிக்கை ஒன்று, அரசியலமைப்பு மற்றும் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நிலையத்தினால், ஐ.நா விசாரணைக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.