சிறிலங்கா கடற்படை அதிகாரியின் முறைப்பாட்டில் முல்லைத்தீவு ஊடகவியலாளர் கைது
முல்லைத்தீவில் சிறிலங்கா கடற்படை அதிகாரி ஒருவரை தாக்கினார் என செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், ஊடகவியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
முல்லைத்தீவில் சிறிலங்கா கடற்படை அதிகாரி ஒருவரை தாக்கினார் என செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், ஊடகவியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கொழும்பில் கப்பம்கோரி தமிழ் இளைஞன் ஒருவரைக் கடத்தி காணாமற்போகச் செய்தவர் என்ற குற்றச்சாட்டில், சிறிலங்கா கடற்படை உயர் அதிகாரி ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று கைது செய்தனர்.