போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்க அரசு தயங்காது – இராஜதந்திரிகளுக்கு மைத்திரி உறுதிமொழி
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களைத் தண்டிக்க தமது அரசாங்கம் தயக்கம் காட்டாது என்று, வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, உறுதியளித்துள்ளார்.