மேலும்

செய்தியாளர்: நித்தியபாரதி

இலங்கைத் தீவுக்காகப் போட்டி போடும் அமெரிக்கா- சீனா

ஆசியாவின் சிறிய நாடுகளில் ஒன்றான சிறிலங்காவில் உள்ள அம்பாந்தோட்டைத் துறைமுகமானது இந்திய மாக்கடலின் கேந்திர மையத்தில் அமைந்துள்ளது. சீனாவால் கட்டப்பட்ட இத்துறைமுகத்திற்கு இம்மாதத்தில், இரு வாரங்கள் வரை அமெரிக்க இராணுவத்தினர் வருகை தந்திருந்தனர்.

இன்னமும் தாமதிக்கப்படும் தமிழர் பிரச்சினைகளுக்கான தீர்வு  

உங்களுடைய ஆட்கள் எங்களுடைய வீடுகளை ஆக்கிரமித்துள்ளமையால் நாங்கள் தெரு நாய்களின் நிலைக்கு ஆளாகியுள்ளோம்’ என ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டிருந்தவர்கள் தாங்கி நின்ற பதாகைகளில் எழுதப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சேலை அணிந்த தமிழ்ப் பெண்கள் தமது பிள்ளைகளுடன் பங்கேற்றிருந்தனர்.

சிறிலங்காவின் மீறப்பட்ட வாக்குறுதிகள் – புதுடெல்லி ஊடகம்

2015ல் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு சிறிலங்கா இணை அனுசரணை வழங்கியதன் மூலம் அனைத்துலக அமைப்பின் நம்பகத்தன்மையைப் பெற்றுக்கொண்டது.

நெருக்கடியில் சிக்கும் சீனாவின் புதிய பட்டுப்பாதை

சிறிலங்காவில் அண்மையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதாரத் திட்டங்கள் தொடர்பாக சீனா எதிர்பாராதளவு சவால்களுக்கு முகங்கொடுத்து வருகிறது.

சிறிலங்கா மீது அனைத்துலக சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் – யஸ்மின் சூகா செவ்வி

தென்னாபிரிக்காவில் உள்ள மனித உரிமைகளுக்கான நிறுவகம் மற்றும் அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் நிறைவேற்று இயக்குனருமான யஸ்மின் சூக்கா. இவர் ஒரு முன்னணி மனித உரிமைச் சட்டவாளரும் செயற்பாட்டாளரும் கலப்பு நீதிப்பொறிமுறை, பால், அனைத்துலக போர்க் குற்றங்கள் போன்ற பல்வேறு துறைகள் சார் அனைத்துலக வல்லுனராகவும் விளங்குகிறார்.

அவுஸ்ரேலிய, சிறிலங்கா அரசுகளின் நிலைப்பாடுகளால் ஆபத்தில் சிக்கும் புகலிடக் கோரிக்கையாளர்கள்

அண்மையில் அவுஸ்ரேலியாவிற்குப் பயணம் செய்திருந்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அவுஸ்ரேலியாவில் தஞ்சம் புகுந்துள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள் அனைவரையும் நாடு திரும்புமாறும் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படுவதாகவும் அறிவித்திருந்தார்.

சிறிலங்காவை வடகொரியாவுடன் ஒப்பிட முடியுமா? – அனைத்துலக ஊடகம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்டத் தொடர் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், சிறிலங்கா மீதான விவாதம் சூடுபிடித்துள்ளது. இந்த மாத இறுதியில் சிறிலங்கா மீது ஐ.நா மனித உரிமைகள் பேரவையால் பிறிதொரு தீர்மானம் நிறைவேற்றப்படும் நிலை காணப்படுவதுடன், இத்தீர்மானத்திற்கு அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கமானது இணைஅனுசரணை வழங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிலங்கா விழித்துக் கொள்வதற்கான அழைப்பு – ‘தி ஹிந்து’ ஆசிரியர் தலையங்கம்

சிறிலங்கா அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பான முன்னேற்ற அறிக்கையை கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டமையானது, சிறிலங்காவின் அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் விழித்துக் கொள்வதற்கான அழைப்பாகக் கருதப்பட வேண்டும்.

சிறிலங்காவில் இனப்பிளவைத் தூண்டும் மொழி ரீதியான அவமதிப்புகள்

தற்போது அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாண காவற்துறையின் புதிய தலைமைச் செயலகமானது புதுப்பொலிவுடன் காணப்படுகிறது. சிறிலங்கா காவற்துறையில் 100,000 வரையான உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். யாழ்ப்பாணமானது தமிழர் மற்றும் தமிழ் பேசும் முஸ்லீம்களைக் கொண்ட பிரதேசமாகும்.

வாழ்நாள் முழுமைக்குமான இடம்பெயர்வு

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா படையினருக்கும் இடையில் இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக,  26 ஆண்டுகளுக்கு முன்னர், வடக்கிலிருந்த தனது வீட்டிலிருந்து துரத்தப்பட்ட பூபாலச்சந்திரன் வதனா தனது அனுபவம் தொடர்பாக விபரிக்கிறார்.