மேலும்

Tag Archives: F-7

18 மில்லியன் டொலர் செலவில் விமானப்படையை நவீனமயப்படுத்த திட்டம்

சிறிலங்கா விமானப்படை 18 மில்லியன்  டொலர் (5.4 பில்லியன் ரூபா) செலவில் விமானங்களின் அணியை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக, விமானப்படையின் பிரதி தலைமை அதிகாரி எயர் வைஸ் மார்ஷல் கிஹான் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

ரணில் – மைத்திரி அரசின் இந்தியாவுடனான தேனிலவு முடிகிறதா?- உபுல் ஜோசப் பெர்னான்டோ

பலாலி விமானப்படைத் தளத்தின் மீள்கட்டுமான ஒப்பந்தத்தை இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதே சிறிலங்காவின் ஆட்சி மாற்றத்திற்கு இந்தியா ஆசி வழங்கியதன் அடிப்படை நோக்காகும்.