சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கம்
சமூக ஊடகங்களின் மீது விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை நீக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா தொலைத்தொடர்பு அதிகார சபை அறிவித்துள்ளது.
சமூக ஊடகங்களின் மீது விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை நீக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா தொலைத்தொடர்பு அதிகார சபை அறிவித்துள்ளது.