மேலும்

Tag Archives: வேலணை

தியாக தீபம் திலீபன் 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் ஆரம்பம்

இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து, நீராகாரம் கூட அருந்தாமல், உண்ணாநோன்பிருந்து, உயிர்நீத்த தியாகதீபம் லெப்டினன்ட் கேணல் திலீபனின் 38ஆவது  ஆண்டு நினைவேந்தல் தமிழர் தாயகத்தில் இன்று ஆரம்பமாகியுள்ளது.

சிறிலங்காவை வாட்டும் வறட்சி – வடக்கில் மோசமான பாதிப்பு

சிறிலங்காவில் தற்போது நிலவும் கடுமையான வறட்சியால், 5 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வடக்கு மாகாணமே அதிகளவில் பாதிப்புக்களைச் சந்தித்துள்ளதாக, இடர்முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

காணாமல் போனோருக்கான பணியகத்தின் அமர்வுகள் யாழ்., கிளிநொச்சியில்

காணாமல் போனோருக்கான பணியகத்தின் பிராந்திய மட்டத்திலான அடுத்த பொது அமர்வுகள் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நடத்தப்படவுள்ளன.

கூட்டமைப்புக்கு வாக்களித்த உறுப்பினர்களை நீக்குகிறார் சங்கரி – வேலணையில் விடயத்தில் மௌனம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்த, தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரதேச சபை உறுப்பினர்களை கட்சியில் இருந்து நீக்கவுள்ளதாக, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.